Pre School & Daycare Centre

Tuesday, August 1, 2017

வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!

வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!


வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.07.2017 (சனிக்கிழமை )அன்று  ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ   ஸ்ரீசங்கர குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது.

 10 தினங்கள் இடம்பெறும் இவ் அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா எதிர்வரும் 07.08.2017 அன்று இடம்பெறுகின்றது.













கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment